Monday, May 10, 2010

தாயின்றி அமையாது உலகு..

அதுதான் தாய் 
==============


மழையில் நனைந்துகொண்டு விட்டுக்கு சென்றேன்.,

எதற்கு குடை எடுத்து செல்லவில்லை? என்று அண்ணன் கேட்டான்,

மழை நின்றபின் வரவேண்டியது தானே என்று சகோதரி ஆலோசனை சொன்னாள்,

உனக்கு எல்லாம் சுரம் வந்து அவதி பட்டா தான் தெரியும் என்று அப்பாவின் திட்டு,

என்னுடைய தலை முடியை துவட்டும் பொது என் தாய் திட்டினாள்,

என் மகன் விட்டுக்கு வரும் வரை காத்திருக்க முடியாதா? 

என்று மழையை!

அவள் தான் தாய்!!

அவள் (தாய்) இன்றி அமையாது உலகு
அவள் தான் என் உலகம்

1 comment: